கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம்.
சென்னை மாநகர காவல் ஆணையர்
ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை.
சென்னை: கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை
அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்.
தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
Categories:
Uncategorized