100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு உதவி கோரும் பினராயி விஜயன்:
கேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு
மழை, வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அமிரிந்தர் சிங் கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
Categories:
Uncategorized