வன்முறையின் உச்சம் போலீசாரை தாக்குவது : ரஜினி டுவிட்டர்

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டு ம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்.,யும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடலூரில் 50,000 […]