பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சென்னை வந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.  முதல்வர் அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். கோர்ட் […]