தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, 23.5.18 […]