காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

 திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று மாலை 4.15 மணி அளவில் சென்னை, காவேரி மருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்தித்த பின்னர் காங்., தலைவர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில்; தி.மு.க., […]

Kalaignar Muthuvel Karunanidhi – Since 3 June 1924

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’ aஅவர் திராவிட முன்னேற்ற கழகத்தின்(தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் […]

நேற்று தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து பயணிகள் அவதி

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]

கா……..விரி….Minnal Story

‘காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு’ – இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல., அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.. ஆற்று நீர் கடலில் கலப்பது ‘வேஸ்ட்’ என சிலர் எந்த […]

21 அமெரிக்க இந்தியர்க்கு 4 – 20 ஆண்டு வரை சிறை தண்டனை

குஜராத் மாநிலம், ஆமதா பாத்தில், ‘கால் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த போலி நிறுவனங்கள், இங்கிருந்தபடி, இணையதளம் வழியாக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன; அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை, இடைத்தரகர்களாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் தகவல்களை திருடி, அவர்களின் வரி ஏய்ப்பு விபரங்களை […]

அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு: அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி

அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

டிசிஏஎஸ் எச்சரிக்கையால் – விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது

பெங்களூரு வான்வெளியில், வானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு […]

கர்நாடகா தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு, 56 ஆயிரம் கன அடிக்கு மேல், நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இதில் இம்மாதம், 31.24 டி.எம்.சி., வழங்க வேண்டும் […]