டிசிஏஎஸ் எச்சரிக்கையால் – விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது

பெங்களூரு வான்வெளியில், வானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு […]