தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ல் – ஓய்வு – அடுத்த நீதிபதி யார் சட்ட அமைச்சகம் ஆலோசனை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அப் பதவிக்கு தகுதியான நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய்தான் […]

கேரளா குட்டநாடில் 70 ஆயிரம் தன்னார்வலர்கள் துாய்மை பணியால், ஒரே நாளில்16 கிராம் சுத்தமாயின!

சமீபத்திய கனமழையால், கடும் வெள்ளம் ஏற்பட்டு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியும், நிலச் சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட,  ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில், நேற்று ஒரே நாளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 70 ஆயிரம் பேர் […]

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 68.41 லட்சம் […]

துப்பாக்கி சூட்டில் இறந்த கிளாஸ்டன்- 29ம் தேதி 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் !!!!!!!!!!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்தில், வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், அப்படி வரும்போது உடன் […]

உயர் நீதிமன்றம் உத்தரவு : 8 வழிச்சாலை நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது !

   சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நில உரிமையாளர்கள் சிலர்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது […]

தமிழக அரசு உத்தரவு 16ஐ.பி.எஸ் அதிகாரி இடமாற்றம்

16ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு  1. Thiru Shailesh Kumar Yadav, IPS, Additional Director General of Police/Special Officer, Tamil Nadu Police Transport Corporation, Chennai   New Role : Additional […]

பிட்கனெக்ட்டின் பிட்காய்ன் & பி.சி.சி- முதலீட்டில் ரூ.22,000 கோடி மோசடி

சூரத்: குஜராத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ கரன்சியில் முதலீடு செய்து, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாந்தது அம்பலமாகியுள்ளது. இத்தொகை, கறுப்பு பணம் என்பதால், ‘திருடருக்கு தேள் கொட்டியது’ போல, போலீசில் புகார் அளிக்காமல் உள்ளதாக பலர் […]