28ல் கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், கட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தற்போது, செயல் தலைவராக உள்ளார். கூடுதலாக, பொருளாளர் பதவியும் வகித்து வருகிறார்.இந்நிலையில், 28ல் கூடும் பொதுக்குழுவில், புதிய தலைவராக,ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து, […]

துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி

ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் சவுரப் தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டில், இதுவரை இந்தியாவுக்கு […]

நேரடியாக களத்தில் இறங்கிய கேரள அமைச்சர்

மழை , வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பல பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரயாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அம்மாநில நிதி அமைக்கர் ஜோசப் வயநாடு பகுதியில் தீவிரமாக வெள்ள நிவாரண பணிகளை […]

வங்கிக் கடன் ஆசைகாட்டி அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு

அபிராமபுரத்தில் அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1 கோடி ரூபாயுடன் ஓட்டம் பிடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சொந்தமாக அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி […]

சுவாமி அக்னிவேஷ் மீது 2-வது முறையாக தாக்குதல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 79 வயதான சுமாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு உதவி கோரும் பினராயி விஜயன்:   கேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு மழை, வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி […]