தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட்டை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்

தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட்டை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் –  ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவைச் சேர்ந்த பாத்திமா தூத்துக்குடியில் பேட்டி.

ஒரு லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளை விசாரிக்காதது ஏன்?

குற்றப் பத்திரிகை தாக்கலான ஒரு லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளை விசாரிக்காதது ஏன்?  கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி