நிதியுதவிப் பட்டியலில் ஏழைகள் பலர் விடுபட்டுள்ளனர்

சுய தொழில் தொழிலாளர்கள், டாக்ஸி ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாட்கள், தெருவோர வியாபாரிகள், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு நிதியுதவி சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிதியமைச்சர் என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ள பிரதான் மந்திரி […]

டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வு

டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியில் நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. வடகிழக்கு டெல்லியில் வசிராபாத் பகுதியில் பூமிக்கு […]