ஆகம விதிப்படி சித்ரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த வேண்டும்: அறக்கட்டளை அமைப்பு கோரிக்கை

கூடலூர்: தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் வரும் சித்ரா பவுர்ணமியன்று, ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் […]

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு

     கச்சா எண்ணெய் விலை 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.  கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகம், ஆனால் பயன்பாடு குறைந்து விட்டது.  வாங்கும் கச்சா எண்ணெயை வைக்கக்கூட இடமில்லை. இதனால், அமெரிக்காவி–்ன் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா […]

அடுத்த மாதம் நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரோ, இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.   இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் 4 மையங்களிலும் அடுத்த […]

குண்டர் சட்டம் பாயும் – காவல் துறை எச்சரிக்கை:

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை. சென்னை: கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம். தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 […]

வெற்றியை கணி எட்டிப் பறிக்கும் காலம்

காலம் பொன் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டது காலம் என்றால் அது மிகையாகாது. பொன்னும், பொருளும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் கடந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். எனவே நமக்கு கிடைத்துள்ள […]

தண்டராம்பட்டு அருகே வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு தகவலால் கிராம மக்கள் அச்சம் : மருத்துவ குழுவினர் தெளிவுப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை:  கொரோனா வைரஸ் பீதியால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடத்திய ஆய்வில், தமிழகம் உள்ளிட்ட […]

ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் செல்போன், ஆடைகள் வாங்கலாம்

நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு மே 3 வரை தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆயினும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வரும் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் […]