பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலர்

 தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலரை மூத்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் தோழர் ஜவஹர் ஆறுமுகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நம்முடைய சங்கத்தின் ஆலோசகர் தோழர் […]

வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கலிதா மஜி என்ற பெண்ணை பா.ஜ.க கட்சி வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது

 மேற்கு வங்கத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் ஒருவர் அங்கு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள். இவரை பற்றி பிரதமர் மோடி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில், கலிதா […]