ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று 1,51,452 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 19,558, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 30 பேர் என […]