ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று 1,51,452 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 19,558, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 30 பேர் என […]

வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆணையத்தால் 2020 […]

உலகவரலாற்றில் இன்று –

 1328 : ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்காட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1776 : இலுமினாட்டி குழு ஆரம்பிக்கப்பட்டது. 1794 : பிரெஞ்சுப் படையினர் ஸ்பெயினைத் தோற்கடித்து சென்ற ஆண்டு தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர். […]