மாவட்டங்களில் நடந்தவை

தஞ்சாவூரில இறந்தவர் கொரோனவால் இறந்தார் என்று தெரியாமல் கட்டிப்பிடித்து அழுதனர் உறவினர்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா  டெஸ்ட் எடுக்கப்பட்டது. இறந்தவர் மனைவி மகன் மீது போலீசார் வழக்கு. தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் […]

ஜேபி அரசு அமைந்து இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது

  மத்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசு அமைந்து  இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. கோவிட் 19 தொற்று காரணமாக விழாக்கள் எதுவும் நடத்தப்படாது என்று பிஜேபி அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவகாசம்

      சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவகாசம் […]

முக்கிய நிகழ்வுகள் | 01.06.21 | செவ்வாய்க்கிழமை | பிலவ வருடம் – வைகாசி 18

உலக பெற்றோர் தினம் உலக பால் தினம் நிகழ்வுகள்       ༺♦༻ 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். […]