பூமியை தாக்க இருக்கும் சிறுகோள்

               பூமிக்குள் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பூமிக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் அனைவரும் பதைபதைக்க தான் செய்கின்றார்கள்.  பூமிக்கு இது மற்றும் ஒரு பயங்கரமான தருணமாக இருக்கும் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கவலை […]

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம்

             உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  ஆனால்  தலைநகர் கிவ்பைஇன்னும் கைப்பற்ற முடியவில்லை.  ரஷ்யாவின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் […]

வீதிக்கு வந்து போராடிய பாகிஸ்தான் மக்கள்

          அண்டை நாடான பாகிஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு பிரதமரும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இத்தகைய சூழலில் அந்த சாதனையை இம்ரான்கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என பெரிதும் […]

ரஷ்யா உக்ரைன் போர் – ஐநா தகவல்

      ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் போரில் இன்று வரை 1793 பொதுமக்கள் பலி என்று  ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2439 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குருத்து ஞாயிறு..

ஹைதராபாத்தில் உள்ள வெஸ்லி தேவாலயத்தில். இயேசு கிறிஸ்து போல் உடையணிந்த இந்திய கிறிஸ்தவ பக்தர் ஒருவர் கழுதையின் மீது அமர்ந்துள்ளார். குருத்து ஞாயிறு ஊர்வலத்தின் போது மற்றவர்கள் பனை ஓலைகளுடன்.

இந்தியவின் கொல்கத்தாவில் பசந்தி துர்கா பண்டிகை..

இந்தியாவின் கொல்கத்தாவில் பெங்காலி இந்து பண்டிகையான பசந்தி துர்கா பூஜையின் போது.  இன்னும் பருவமடையாத ‘குமாரி’  இளம் கன்னிப் பெண்கள் வாழும் தெய்வமாக அலங்கரிக்கப்பட்டு, கன்னி துர்கா வணங்கப்படுபவர். – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022.

பாகிஸ்தானில் குருத்து ஞாயிறு…

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் நடந்த குருத்து ஞாயிறு மாஸ்ஸில் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்கள் கலந்து கொன்டனர். പാകിസ്ഥാനിലെ ലോഗൂരിലെ വിശുദ്ധ അന്തോണി ദേവാലയത്തിൽ നടന്ന പാം ചായിറു മാസിൽ പാകിസ്ഥാനിലെ ക്രിസ്ത്യാനികൾ പങ്കെടുത്തു. ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022.

வட கொரியாவின் எச்சரிக்கை

   வட கொரியாவின் எச்சரிக்கை     உலக நாடுகளின் அறிவுரைகளையும் எதிர்ப்பையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகின்றது வடகொரியா.  ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்த […]

எங்கே செல்கின்றோம்.

 எங்கே செல்கின்றோம்… வன்முறைக்கும் குண்டுகளுக்கும் மத்தியில் இன்றைய மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.  ஆனால் அந்த மனித வாழ்க்கையில் மனிதம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான்.  ராஜஸ்தானின் கரௌலியில் வகுப்புவாத வன்முறையால் தீப்பிடித்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு குழந்தையை […]

வரும் மே 8 ஆம் தேதி புத்தரின் பிறந்தநாள்

தென் கொரியாவின் சியோலில் வரும் மே 8 ஆம் தேதி புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தென் கொரிய பௌத்தர்கள் முகமூடி அணிந்து, வண்ணமயமான தாமரை விளக்குகளை ஏந்தி ஒளியேற்றுகின்றனர். തെൻ കൊറിയയുടെ സിയോളിൽ വരുന്ന മേ 8-ാം തീയതി ബുദ്ധന്റെ […]