பாகிஸ்தானில் குர்ஆன் கையில் ஏந்தி போராட்டம்

பாகிஸ்தானின் பெஷாவரில், ஸ்வீடனில் உள்ள தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரால், இஸ்லாத்தின் புனித நூலை இழிவுபடுத்தியதைக் கண்டித்து, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை சனிக்கிழமை பெண்கள் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மின்னல் பரிதி 2023 -04 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும்👇| www.minnalparithi.com

மின்னல் பரிதி 2023 -04 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும்👇 | Free 24/7 Webcasting: www.minnalparithi.com | For Adv Contact: India : +91 9444119603 | +91 8838085645 | World Wide : […]