இலங்கையின் போராட்டத்தில் ..

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு அவரை பொறுப்பேற்க வேண்டும் என்று,  இலங்கையர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கொழும்பில் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களைக் கலைக்க, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பிரயோகித்துள்ளனர். காயமடைந்த மாணவரை அவரது கல்லூரி தோழர்கள் தூக்கிச் செல்கிறார்கள்.

வியாழன், மே 19, 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *