இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் 20 – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெறும் பயிற்சி அமர்வின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கெய்ரன் பொல்லார்ட், அணி வீரர்களுடன் கலந்துரையாடினார்.
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 15, 2022
Categories:
Uncategorized