அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 68.41 லட்சம் மத்திய
அரசு ஊழியர்களும். 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *