அலா அகெலும் அவரது ஆண் குழந்தையும் ஒரு ஹோட்டலுக்கு வெளியே அவர்கள் 700 பேருடன் வசிக்கிறார்கள். கடும் ஷெல் தாக்குதல் காரணமாக அவர்கள் தஹியேவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான போர் ஓயாமல் தொடர்கிறது. 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.