நேரடியாக களத்தில் இறங்கிய கேரள அமைச்சர்

மழை , வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பல பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரயாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அம்மாநில நிதி அமைக்கர் ஜோசப் வயநாடு பகுதியில் தீவிரமாக வெள்ள நிவாரண பணிகளை…

Read more
வங்கிக் கடன் ஆசைகாட்டி அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு

அபிராமபுரத்தில் அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1 கோடி ரூபாயுடன் ஓட்டம் பிடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சொந்தமாக அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி…

Read more
சுவாமி அக்னிவேஷ் மீது 2-வது முறையாக தாக்குதல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 79 வயதான சுமாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read more
100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு உதவி கோரும் பினராயி விஜயன்:   கேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு மழை, வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி…

Read more
கழிவுநீர் குழாயில் மீட்கப்பட்ட “சுதந்திரம்”

சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு மருத்தவ சிகிச்சை அளிக்கப்படட்டு ”சுதந்திரம்” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது .

Read more
தேசிய கொடியை அவமானப்படுத்திய அமித்ஷா!

72வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில். டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக வேகமாக கீழே இறக்கி  அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கண்டனம்…

Read more