உலகவரலாற்றில் இன்று –

 1328 : ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்காட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1776 : இலுமினாட்டி குழு ஆரம்பிக்கப்பட்டது. 1794 : பிரெஞ்சுப் படையினர் ஸ்பெயினைத் தோற்கடித்து சென்ற ஆண்டு தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.…

Read more
அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும்…

Read more
சித்திரை-18 ராசி பலன்கள் – (01.05.21)

 ⚜️மேஷம் ராசி உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான…

Read more
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை

தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை.. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல்…

Read more
18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதளம்

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம்… முன்பதிவு செய்ய இணையதளம்: cowin.gov.in Google PlayStore ல் App பதிவிறக்கம் செய்தும் முன்பதிவு செய்து கொள்ளலாம் :  Arogya Setu App UMANG App

Read more
படித்ததில் பிடித்தது

 “அமெரிக்காவில் ஒரு கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக…. விஷ நாகம் தாக்கி மரண தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது”  ​ அப்போது சில விஞ்ஞானிகள்  அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து, அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார்கள்.…

Read more
கொரோனா ஒழுக்கமானது!

ஆமாங்க, சத்தியமாக சொல்கிறேன் கொரோனா ஒழுக்கமானது தான். ஏன்னா ….. 1) கொரோனா தன் கையில் கால்குலேட்டருடன்தான் சுற்றித் கொண்டிருக்கும், திருமண விஷேசங்களுக்கு வரும் 51-வது நபரைத்தான் தாக்கும். 2) இறப்பு போன்ற காரியங்களுக்கு வரும் 26-வது நபரை மட்டும் காதலிக்கும்.…

Read more
மீண்டும் தமிழகம் போர்க்களமாக மாறும்; சீமான்

நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி,…

Read more