கந்த சஷ்டி விரதம்..

  கந்த சஷ்டி விரதம்… அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இருநிலம் மீதில் எளியனும் வாழ…

Read more
கரோனா தொற்றுக்கு மேலும் 1,341 போ் பலி

 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் புதிய உச்சமாக, நாடு முழுவதும் மேலும் 2.34 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும்…

Read more
கரோனா 2-வது அலை

 கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்க வேண்டும்: 3 மாநிலங்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல் Enable GingerCannot connect to Ginger Check your internet connection or reload the browserDisable in…

Read more
பெட்ரோல், டீசல் விலை குறைவு | ஏப்.,15 – 2021 | பிலவ, சித்திரை 2

பெட்ரோல், டீசல் விலை குறைவு சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,15), பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,…

Read more
மாவட்ட செய்தி | ஏப் 14 -2021 | பிலவ | சித்திரை 1 –

 பிலவ | சித்திரை 1 – இரவு 9 மணிவரை பல்வேறுடிங்களில் நடந்தவை.     ❇️✅செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த குறும்புறை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி. சித்தாமூர் போலீசார் விசாரணை ❇️✅மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு…

Read more
ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட 11 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகளை இலங்கை தடை செய்கிறது

இலங்கையில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளுக்கு இலங்கை தடை விதித்துள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இந்த அமைப்புகளின் பங்கு தெளிவாகத் தெரிந்த பின்னரே இந்தத் தடை வந்துள்ளது என்று…

Read more
COVID-19 லாக் டவுன் 2 வது கட்டம்

COVID-19  தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை! 15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள் குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).…

Read more
பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலர்

 தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலரை மூத்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் தோழர் ஜவஹர் ஆறுமுகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நம்முடைய சங்கத்தின் ஆலோசகர் தோழர்…

Read more