திருவள்ளுவர் ஆண்டு 2051 | புரட்டாசி-14 | 30-09-2020 | புதன்கிழமை | வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•                 நிகழ்வுகள் •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈• 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 –…

Read more
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.

மு.வ உரை : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன்  தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். கலைஞர் உரை : ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே…

Read more
#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? – கடவுளை மறுப்பது என்பது பகுத்தறிவே கிடையாது!

#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? #குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? #எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? #எல்லாம்…

Read more
அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு … ஜீயே

வாழ்த்தவா…நன்றி சொல்லவா… அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு வணக்கம்! இன்று உங்களின் பிறந்தநாள் எல்லோரையும் போல் நானும் வாழ்த்தி விடலாம் என்றால் மனம் இடம் தரமாட்டேங்குது…ஆம் மகன்…அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது தம்பி…அண்ணனுக்கு வாழ்த்து சொல்வது பணியாளன்… முதலாளிக்கு வாழ்த்து சொல்வது சீடன்… குருவுக்கு…

Read more
இந்து வெறுப்பு அரசியல்….

60 வருடங்களுக்கும் மேலாக…3, 4 தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கும் ..இந்து வெறுப்பு அரசியல்…. ஏற்படுத்தி இருக்கும் & ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகள் என்ன ? என்பதை கவனித்தால்….. ஏன் இப்படியொரு அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து பின்பலத்துடன் நடைபெற முடிகிறது ? என்பதும்…

Read more
சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு!!!

    போகர் போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர்,…

Read more
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம். மத்திய மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான நான்கு மணிநேர வேலைக்கு முழு ஊதியம்…

Read more