ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

             ஒடேசா மற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் […]

இஸ்ரேலின் தாக்குதல்களைத் தடுக்க ஐ.நா.வை வலியுறுத்துகிறது சிரியா.

     ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோலன் குன்றுகளில் இருந்து இஸ்ரேலிய ஏவுகணைகள் ஏவப்பட்டதில் ஒரு சிப்பாய் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.  சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு […]