இந்தோனேசியாவின் ஒரு மாத குட்டி யானை…
இந்தோனேசியாவின் பாலி மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் யானை குட்டி லானாங் என்ற ஒரு மாத குட்டி தனது தாய் சுமத்ரா யானை அருகில் நிற்கிறது.
இந்தோனேசியாவின் பாலி மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் யானை குட்டி லானாங் என்ற ஒரு மாத குட்டி தனது தாய் சுமத்ரா யானை அருகில் நிற்கிறது.
இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில, பாரம்பரிய புத்தாண்டு நினைவாக இலங்கையர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் விடியலை வரவேற்கும் விதமாக ஒரு பானை பாலை பொங்க வைத்தனர். நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு […]
இனிய வாசகர்களே “மின்னல் பரிதி” 2022-15 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும்👆. | Free 24/7 (Day_Night _Life Style) Global Tamil TV: www.minnalparithi.com | For Advertisement Contact: Chennai -9444119603 | Madurai -8838085645 | […]
பூமிக்குள் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பூமிக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் அனைவரும் பதைபதைக்க தான் செய்கின்றார்கள். பூமிக்கு இது மற்றும் ஒரு பயங்கரமான தருணமாக இருக்கும் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கவலை […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் தலைநகர் கிவ்பைஇன்னும் கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யாவின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் […]
அண்டை நாடான பாகிஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு பிரதமரும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இத்தகைய சூழலில் அந்த சாதனையை இம்ரான்கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என பெரிதும் […]
ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் போரில் இன்று வரை 1793 பொதுமக்கள் பலி என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2439 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள வெஸ்லி தேவாலயத்தில். இயேசு கிறிஸ்து போல் உடையணிந்த இந்திய கிறிஸ்தவ பக்தர் ஒருவர் கழுதையின் மீது அமர்ந்துள்ளார். குருத்து ஞாயிறு ஊர்வலத்தின் போது மற்றவர்கள் பனை ஓலைகளுடன்.
இந்தியாவின் கொல்கத்தாவில் பெங்காலி இந்து பண்டிகையான பசந்தி துர்கா பூஜையின் போது. இன்னும் பருவமடையாத ‘குமாரி’ இளம் கன்னிப் பெண்கள் வாழும் தெய்வமாக அலங்கரிக்கப்பட்டு, கன்னி துர்கா வணங்கப்படுபவர். – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் நடந்த குருத்து ஞாயிறு மாஸ்ஸில் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்கள் கலந்து கொன்டனர். പാകിസ്ഥാനിലെ ലോഗൂരിലെ വിശുദ്ധ അന്തോണി ദേവാലയത്തിൽ നടന്ന പാം ചായിറു മാസിൽ പാകിസ്ഥാനിലെ ക്രിസ്ത്യാനികൾ പങ്കെടുത്തു. ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022.