மாவட்ட செய்தி | ஏப் 14 -2021 | பிலவ | சித்திரை 1 –

 பிலவ | சித்திரை 1 – இரவு 9 மணிவரை பல்வேறுடிங்களில் நடந்தவை.     ❇️✅செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த குறும்புறை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி. சித்தாமூர் போலீசார் விசாரணை ❇️✅மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு […]

ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட 11 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகளை இலங்கை தடை செய்கிறது

இலங்கையில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளுக்கு இலங்கை தடை விதித்துள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இந்த அமைப்புகளின் பங்கு தெளிவாகத் தெரிந்த பின்னரே இந்தத் தடை வந்துள்ளது என்று […]

COVID-19 லாக் டவுன் 2 வது கட்டம்

COVID-19  தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை! 15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள் குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல). […]

பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலர்

 தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலரை மூத்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் தோழர் ஜவஹர் ஆறுமுகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நம்முடைய சங்கத்தின் ஆலோசகர் தோழர் […]

வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கலிதா மஜி என்ற பெண்ணை பா.ஜ.க கட்சி வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது

 மேற்கு வங்கத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் ஒருவர் அங்கு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள். இவரை பற்றி பிரதமர் மோடி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில், கலிதா […]

இந்த உலகத்தை வெல்வதை விட.. உங்களை முதலில் வெல்லுங்கள்..!!

“வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே’ என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும்,  எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு? துருக்கி நாட்டு கதை ஒன்றை […]

2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்

 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்-ஐ  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  * கொரோனா பரவலை தடுப்பதற்காக GDP-யில் 13% ஒதுக்கீடு; *2.87 லட்சம் கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; *நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த 1.41 […]

நுகர்ச்சி அளவுக்கு மிஞ்சினால்.???? – – நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம்.

 நுகர்ச்சி உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?  மக்கள் தொகைப் பெருக்கம்?  இல்லை. over-population அன்று,  இன்று over-consumption தான் என்கிறார்கள்.  அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்.  ஆனால் […]