தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது

 சென்னை,தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்  31-ம் தேதியுடன்  நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு…

Read more
விஜய்சேதுபதியின் 800 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோமெனஎச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியினர் விஜய்சேதுபதியின் உருவப்படத்தை தீவைத்தும் 800 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோமெனவும் எச்சரிக்கை  தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி ‘800’ படத்தில் நடிக்கக் கூடாது – வேல்முருகன் Enable GingerCannot connect to Ginger Check your internet…

Read more
முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக கட்சியை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது

 அ இஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது . 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more
அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

 அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.   Enable GingerCannot connect to Ginger Check your internet connection or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in…

Read more
திருவள்ளுவர் ஆண்டு 2051 | புரட்டாசி-14 | 30-09-2020 | புதன்கிழமை | வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•                 நிகழ்வுகள் •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈• 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 –…

Read more
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.

மு.வ உரை : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன்  தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். கலைஞர் உரை : ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே…

Read more
#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? – கடவுளை மறுப்பது என்பது பகுத்தறிவே கிடையாது!

#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? #குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? #எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? #எல்லாம்…

Read more
அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு … ஜீயே

வாழ்த்தவா…நன்றி சொல்லவா… அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு வணக்கம்! இன்று உங்களின் பிறந்தநாள் எல்லோரையும் போல் நானும் வாழ்த்தி விடலாம் என்றால் மனம் இடம் தரமாட்டேங்குது…ஆம் மகன்…அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது தம்பி…அண்ணனுக்கு வாழ்த்து சொல்வது பணியாளன்… முதலாளிக்கு வாழ்த்து சொல்வது சீடன்… குருவுக்கு…

Read more
இந்து வெறுப்பு அரசியல்….

60 வருடங்களுக்கும் மேலாக…3, 4 தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கும் ..இந்து வெறுப்பு அரசியல்…. ஏற்படுத்தி இருக்கும் & ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகள் என்ன ? என்பதை கவனித்தால்….. ஏன் இப்படியொரு அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து பின்பலத்துடன் நடைபெற முடிகிறது ? என்பதும்…

Read more