மே மாதத்திற்கான விலையில்லா
வரும் 27 ஆம் தேதி முதல் மே மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் விலையில்லா பொருட்களை பெறுவதற்கான டோக்கன் நாளை மற்றும் நாளை மறுதினம் வீடு தேடி வரும்
दिल्ली में बढ़ा कोरोना का कहर, एक गली में निकले 46 संक्रमित, 2300 के पार मरीज
दिल्ली में कोरोना के बढ़ते मामले को देखते हुए हॉटस्पॉट जोन की संख्या भी बढ़ा दी गई है. राजधानी में अब 92 हॉटस्पॉट हो गए हैं. दिल्ली में कोरोना के […]
ഓറഞ്ച് സോണിൽ എ, ബി തരംതിരിവില്ല; 3 ജില്ലകളിൽ നാളെ മുതൽ ഇളവുകൾ
ഓറഞ്ച് സോണിൽ എ, ബി തരംതിരിവില്ല; 3 ജില്ലകളിൽ നാളെ മുതൽ ഇളവുകൾ
தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!! தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் […]
ஆகம விதிப்படி சித்ரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த வேண்டும்: அறக்கட்டளை அமைப்பு கோரிக்கை
கூடலூர்: தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் வரும் சித்ரா பவுர்ணமியன்று, ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் […]
கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு
கச்சா எண்ணெய் விலை 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகம், ஆனால் பயன்பாடு குறைந்து விட்டது. வாங்கும் கச்சா எண்ணெயை வைக்கக்கூட இடமில்லை. இதனால், அமெரிக்காவி–்ன் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா […]
அடுத்த மாதம் நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரோ, இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் 4 மையங்களிலும் அடுத்த […]
குண்டர் சட்டம் பாயும் – காவல் துறை எச்சரிக்கை:
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை. சென்னை: கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம். தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 […]
