Chithirai 1, Sarvari 2050
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரிப்பு 9,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 1,306 பேர் குணமடைந்துள்ளனர் 377 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரிப்பு 9,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 1,306 பேர் குணமடைந்துள்ளனர் 377 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
சியாச்சின் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1984-ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதும், பனிசூழ்ந்த ராணுவத் தளமுமான சியாச்சின் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பிலஃப்ண்ட் லா […]
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 56 வயதான மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 4-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனைக்கு […]
நியூயார்க்: 14-4-2020 உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 935 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் […]
கொரோனாவை வீழ்த்தும் வேப்பம்பூ – தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்க. சென்னை: தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் தமிழர்களின் வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம். கொரோனா வைரஸ் […]
சுய தொழில் தொழிலாளர்கள், டாக்ஸி ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாட்கள், தெருவோர வியாபாரிகள், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு நிதியுதவி சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிதியமைச்சர் என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ள பிரதான் மந்திரி […]
டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியில் நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. வடகிழக்கு டெல்லியில் வசிராபாத் பகுதியில் பூமிக்கு […]
நமக்கு கற்று தந்த பாடங்கள் 1. மரணத்தை ஞாபகம் செய்து உள்ளது. 2. வழிபாட்டை ஞாபகம் செய்து உள்ளது. 3. கடவுளை ஞாபகம் செய்து உள்ளது. 4. சுத்தத்தை ஞாபகம் செய்து உள்ளது. 5. ஒழுக்கத்தை கற்று கொடுத்து உள்ளது. 6. […]
நிர்பயா வழக்கில் அதிரடி.. கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி.. நாளை குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு. டெல்லி: நிர்பயா பலாத்காரம்-கொலை வழக்கில், கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை 5.30 மணிக்கு 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுகிறார்கள். டெல்லியைச் […]