பெட்ரோல், டீசல் விலை உயர்வு வைகோ கண்டனம் மத்திய, மாநிலஅரசுகளின் பகல் கொள்ளை

மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள் டீசல் விலை லிட்டர் ரூ 75.39 காசுகள் என்று […]

அதிமுகவுக்கு எந்த ஒரு களங்கம் ஏற்பட்டாலும் அதனை தடுத்து நிறுத்துவேன்”- ஓ பன்னீர் செல்வம்

2முறை ஜெயலலிதா எனக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அதுவே போதும்.. அதிமுகவுக்கு எந்த ஒரு களங்கம் ஏற்பட்டாலும் முதல் ஆளாக அதனை தடுத்து நிறுத்துவேன்”- துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு விமானத்தில் பாஜக அரசுக்கு எதிராக கோஷம்; உயிருக்கு அச்சுறுத்தல் என தமிழிசை புகார்: கனடாவிலிருந்து வந்த பெண் கைதாகி சிறையில் அடைப்பு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ல் – ஓய்வு – அடுத்த நீதிபதி யார் சட்ட அமைச்சகம் ஆலோசனை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அப் பதவிக்கு தகுதியான நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்கும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார். மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய்தான் […]

கேரளா குட்டநாடில் 70 ஆயிரம் தன்னார்வலர்கள் துாய்மை பணியால், ஒரே நாளில்16 கிராம் சுத்தமாயின!

சமீபத்திய கனமழையால், கடும் வெள்ளம் ஏற்பட்டு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியும், நிலச் சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டும், கடுமையாக பாதிக்கப்பட்ட,  ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில், நேற்று ஒரே நாளில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 70 ஆயிரம் பேர் […]

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 68.41 லட்சம் […]