கேரள பிஷப் கற்பழிப்பு வழக்கில் கைதாகிறார்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அப்புகாரில் கடந்த, 2014ம் […]

லோக்அயுக்தா மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல்

 தமிழக சட்டசபையில் ஊழல் ஒழிப்புக்கான லோக் அயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். சென்னை

காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் […]

ஜூலை 6-ந் தேதி தமிழகம் முழுவதும் – வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு –  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, […]

நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல […]