அம்மன் சிலை கடத்திய கும்பல் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் கைது

சென்னை அருகே காரில் அம்மன் சிலை கடத்திச்சென்ற கும்பலை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அருகே ஒரு கும்பல் காரில் சிலை கடத்தி்செல்வதாக ஐஜி பொன்.மாணிக்கவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் சிலை […]

வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம்.. முகாம் நடத்த திட்டமிட்ட ஹீலர் பாஸ்கர் கைது

வீட்டிலேயே இனிய பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக […]

ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்: யுஐடிஏஐ அறிவுரை

 இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை […]

காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

 திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று மாலை 4.15 மணி அளவில் சென்னை, காவேரி மருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்தித்த பின்னர் காங்., தலைவர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில்; தி.மு.க., […]

Kalaignar Muthuvel Karunanidhi – Since 3 June 1924

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’ aஅவர் திராவிட முன்னேற்ற கழகத்தின்(தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் […]

நேற்று தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து பயணிகள் அவதி

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]