“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” – Minnal Story
ஒரு கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்….. ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார்…… யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை. முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது.வானம் […]
