4 ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த காஷ்மீர் முஸ்லிம்கள்!

ஸ்ரீநகர் ஜம்மு – காஷ்மீரில், தாய் – தந்தையை இழந்த, ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை, முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.ஜம்மு – காஷ்மீர் மாநிலம், லீவ்டோரா என்ற சிறிய கிராமத்தில் ஒரே ஒரு ஹிந்து குடும்பம் மட்டுமே உள்ளது; […]

அன்புடைமை அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.  திரு மந்திரம்