கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ கடிதம்

      உக்ரேனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.  உக்ரைன் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு கல்வி பயில்வதற்காக […]

அதிபர் புடினுக்கு ஆலோசனை சொன்ன பிரதமர் மோடி

  நேற்று திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தியுள்ளார்.  அப்பொழுது இருவரும் ரஷ்யா உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்.  உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இந்த நேரத்தில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது […]

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று பதவியேற்பு.

      நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  யார் இந்த ஷெபாஷ் ஷரீப்?  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின்  இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஷ் ஷெரீப்.      […]

மின்னல் பரிதி” 2022-15 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும் 👇

இனிய வாசகர்களே “மின்னல் பரிதி” 2022-15 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும்👆. | Free 24/7 (Day_Night _Life Style) Global Tamil TV:  www.minnalparithi.com | For Advertisement Contact: Chennai -9444119603 | Madurai -8838085645 | […]

பூமியை தாக்க இருக்கும் சிறுகோள்

               பூமிக்குள் வசிக்கும் மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பூமிக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் அனைவரும் பதைபதைக்க தான் செய்கின்றார்கள்.  பூமிக்கு இது மற்றும் ஒரு பயங்கரமான தருணமாக இருக்கும் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் கவலை […]

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம்

             உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  ஆனால்  தலைநகர் கிவ்பைஇன்னும் கைப்பற்ற முடியவில்லை.  ரஷ்யாவின் எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் […]

வீதிக்கு வந்து போராடிய பாகிஸ்தான் மக்கள்

          அண்டை நாடான பாகிஸ்தானின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு பிரதமரும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. இத்தகைய சூழலில் அந்த சாதனையை இம்ரான்கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என பெரிதும் […]

ரஷ்யா உக்ரைன் போர் – ஐநா தகவல்

      ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் போரில் இன்று வரை 1793 பொதுமக்கள் பலி என்று  ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2439 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குருத்து ஞாயிறு..

ஹைதராபாத்தில் உள்ள வெஸ்லி தேவாலயத்தில். இயேசு கிறிஸ்து போல் உடையணிந்த இந்திய கிறிஸ்தவ பக்தர் ஒருவர் கழுதையின் மீது அமர்ந்துள்ளார். குருத்து ஞாயிறு ஊர்வலத்தின் போது மற்றவர்கள் பனை ஓலைகளுடன்.

இந்தியவின் கொல்கத்தாவில் பசந்தி துர்கா பண்டிகை..

இந்தியாவின் கொல்கத்தாவில் பெங்காலி இந்து பண்டிகையான பசந்தி துர்கா பூஜையின் போது.  இன்னும் பருவமடையாத ‘குமாரி’  இளம் கன்னிப் பெண்கள் வாழும் தெய்வமாக அலங்கரிக்கப்பட்டு, கன்னி துர்கா வணங்கப்படுபவர். – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022.