2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்

 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்-ஐ  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  * கொரோனா பரவலை தடுப்பதற்காக GDP-யில் 13% ஒதுக்கீடு; *2.87 லட்சம் கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; *நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த 1.41 […]

நுகர்ச்சி அளவுக்கு மிஞ்சினால்.???? – – நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம்.

 நுகர்ச்சி உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?  மக்கள் தொகைப் பெருக்கம்?  இல்லை. over-population அன்று,  இன்று over-consumption தான் என்கிறார்கள்.  அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்.  ஆனால் […]

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது

 சென்னை,தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்  31-ம் தேதியுடன்  நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு […]

விஜய்சேதுபதியின் 800 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோமெனஎச்சரிக்கை

நாம் தமிழர் கட்சியினர் விஜய்சேதுபதியின் உருவப்படத்தை தீவைத்தும் 800 திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோமெனவும் எச்சரிக்கை  தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி ‘800’ படத்தில் நடிக்கக் கூடாது – வேல்முருகன் Enable GingerCannot connect to Ginger Check your internet […]

முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக கட்சியை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது

 அ இஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைகிறது . 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் […]

அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

 அண்ணாமலையார் ஆலயத்தில் நேற்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.   Enable GingerCannot connect to Ginger Check your internet connection or reload the browserDisable in this text fieldEditEdit in GingerEdit in […]

திருவள்ளுவர் ஆண்டு 2051 | புரட்டாசி-14 | 30-09-2020 | புதன்கிழமை | வரலாற்றில் இன்று

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•                 நிகழ்வுகள் •┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈• 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – […]

எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.

மு.வ உரை : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன்  தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். கலைஞர் உரை : ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே […]

#உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? – கடவுளை மறுப்பது என்பது பகுத்தறிவே கிடையாது!

#நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? #குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? #எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? #எல்லாம் […]